ஒருவன் நல்லவனா அல்லது கெட்டவனா என்பதனை அவனுடைய முகத்தைப் பார்த்து முடிவு செய்யாதே அவனுடைய குணத்தைப் பார்த்து முடிவுசெய். ஏனென்றால் சிலநேரம் நடிப்பவர்கள் முகமும் நல்லவனைப் போல் இருக்கும்.
எவரையும் அவர் உருவத்தை வைத்து எடை போடதே ஏனெனில் யார் நமது புறமுதுகில் குத்துவார் என்று யாருக்கும் தெரியாது. பழகி பார் தெரியும் எது விஷம் என்று. அளவோடு பழகினால் ஆனந்தமாய் வாழலாம்.