நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.

எந்த செயலை யாரிடம் காட்ட வேண்டும்?

உன் அதிகாரத்தை
கெட்டவர்களிடம் காட்டு
உன் அன்பை நல்லவர்களிடம் காட்டு
உன் வாழ்க்கை உயரும். 

Comments

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு