நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.

யாரையும் நம்பாதே!

எவரையும் அவர் உருவத்தை வைத்து
எடை போடதே ஏனெனில் யார் நமது புறமுதுகில் குத்துவார் என்று யாருக்கும் தெரியாது. பழகி பார் தெரியும் எது விஷம் என்று.

அளவோடு பழகினால் ஆனந்தமாய் வாழலாம். 

Comments

Popular posts from this blog

அளவோடு பழகு