நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.

அளவோடு பழகு

யார் மீதும் அதிக
அன்பு காட்டாதே
ஏனெனில் நேசித்த இதயம்
உன்னை வெறுத்துவிட்டால்
பிறகு கண்ணீருக்கு
பஞ்சம் இருக்காது. 

Comments

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!