நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.

எப்படி வாழ வேண்டும்?

பிறர் நம்மை
மண்ணிக்கும் படி
வாழக்கூடாது.

பிறர் நம்மை
வாழ்த்தும் படி
வாழவேண்டும். 

Comments

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு