நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.
இழந்ததை நினைத்து
வருத்தப்படுவதை விட
இருப்பதை நினைத்து சந்தோசப்படுவதே மேல். 

Comments

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு