நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.

எது நம்மிடம் கடைசி வரை வரும்?

நட்பு என்பது நம்மிடம்
பணம் இருக்கும் போது
மட்டும் வரும்.

ஆனால் ஒருவரின் நல்ல குணம்
நாம் இறந்த பின்பும் வரும். 

Comments

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு