நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.
வாழ்க்கையில் பொறுமையுடன் இருந்தால் வெற்றி கிடைக்கும்.
பொறாமையுடன் இருந்தால்
தோல்வி கிடைக்கும்.

Comments

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு