நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.
என்றும் நினைவில்கொள்
காசுள்ளபோது வரும்
சொந்தமும்
காசில்லாத போது
வரும் பந்தமும்
என்றுமே நிலைக்காது.

Comments

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு