நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.
உன் அதிகாரத்தை
கெட்டவர்களிடம் காட்டு
உன் அன்பை
நல்லவர்களிடம் காட்டு
நீ வாழ்வில் உயர்வாய். 

Comments

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு