நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.
இறைவன் கொடுக்க நினைப்பதை
எவராலும் தடுக்க முடியாது
இறைவன் எடுக்க நினைப்பதை
எவராலும் கொடுக்க முடியாது
இதுதான் உலக நியதி. 

Comments

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு