நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.

எப்படி வாழக்கூடாது?

நன்றாக  வாழ்ந்தவர்கள்
வாழ்க்கையில் வாங்கக் கூடாது.
இரண்டு
சாபமும்
பிச்சையும்
ஏனென்றால்
இவை இரண்டும் நம்மை
வாழவிடாது. 

Comments

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு