நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.
என்றும் நினைவில்கொள்
ஒருவருடைய பணத்தால்
பிறரை அழிக்க முடியும்
ஆனால் அந்த பணத்தால்
பிறரின் அன்பை
வாங்க முடியாது. 

Comments

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு