நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
எப்போதும் நினைவில்கொள்
நீ பணம் கொடுத்தால்
உன்னிடம் நண்பனாகவும்
நீ பணம் கொடுக்கவில்லை
என்றால் உன்னிடம் எதிரியாக
மாறுபவன் நிச்சயமாக
உன் நண்பனாக இருக்கமாட்டான்
அவன் தான் உன் எதிரி.
எவரையும் அவர் உருவத்தை வைத்து எடை போடதே ஏனெனில் யார் நமது புறமுதுகில் குத்துவார் என்று யாருக்கும் தெரியாது. பழகி பார் தெரியும் எது விஷம் என்று. அளவோடு பழகினால் ஆனந்தமாய் வாழலாம்.
Comments
Post a Comment