நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.
எப்போதும் நினைவில்கொள்
நீ பணம் கொடுத்தால்
உன்னிடம் நண்பனாகவும்
நீ பணம் கொடுக்கவில்லை
என்றால் உன்னிடம் எதிரியாக
மாறுபவன் நிச்சயமாக
உன் நண்பனாக இருக்கமாட்டான்
அவன் தான் உன் எதிரி. 

Comments

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு