நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.
அடுத்தவரைப் போல்
நீ வாழவேண்டும்
என்று நினைக்காமல்
உன்னைப்போல்
பிறர் வாழ வேண்டும்
என்று நினை
வெற்றி உன் பக்கம்.

Comments

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு