நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.
வாழ்க்கையில் நினைத்தது
கிடைக்கவில்லையென்றால்
கிடைத்ததை நினைத்தது போல்
ஏற்றுக்கொள் அதன் வாழ்க்கை. 

Comments

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு