நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.
உன் மீது நம்பிக்கை
வைத்தவர்களுக்கு
நன்றியை காட்டு
ஒருபோதும் அவர்களுக்கு
நம்பிக்கை துரோகத்தை
காட்டாதே!

Comments

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு