நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.

எது நம் வாழ்வில் பயனற்றது?

கற்ற கல்வியையும்
சேர்த்த செல்வத்தையும்
சரியாக பயன்படுத்த
தெரியாதவன்
கண் இருந்தும்
குருடனுக்குச்
சமம் ஆவர். 

Comments

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு