நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.

பணம் இல்லையா?

பணத்துடன் இருந்து பார்
பாசம் தெரியும்
பணத்துடன் இருந்து பார்
சொந்தம் தெரியும்
பணத்துடன் இருந்து பார்
நட்பு தெரியும்
பணத்துடன் இருந்து பார்
காதல் தெரியும்
ஆனால் பணம் இல்லாமல்
இருந்து பார் நீ யார் என்று
இந்த உலகுகிற்கே தெரியும்.

Comments

Post a Comment

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு