நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.

எதை நாம் இழந்தால் திரும்ப பெறமுடியாது?

என்றைக்குமே நினைவில் வைத்துக்கொள்
நம் வாயிலிருந்து வரும் வார்த்தையும்
நாம் செலவு செய்யும் நேரத்தையும்
நம் தாய் மற்றும் தந்தையையும்
நம் வாழ்க்கையில் இழந்தால் திரும்பப் பெறமுடியாது. 

Comments

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு