நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.

எது தானம் மற்றும் தர்மம்?

நிறைந்து வழிவதை
நின்று கொடுப்பது
தர்மம்
எனக்கென உள்ளதை
உனக்கென கொடுப்பது
தானம்.

Comments

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு