நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.

எது நம் வாழ்க்கைக்கு முக்கியம்?

நம் உயர்வுக்கு ஒன்று
தான் காரணம் அது
நம்முடைய எண்ணம்
நம் தோல்விக்கு
ஒன்று தான் காரணம்
அது நம்முடைய
முயற்சியின்மை.
நம்முடைய படிப்பிற்கு
ஒன்றுதான் காரணம்
அது நம்முடைய
கடின உழைப்பு
நம் வீழ்ச்சிக்கு
ஒன்று தான் கரணம்
அது நம்முடைய பேச்சு.
நம் நட்பிற்கு ஒன்று
தான் காரணம் அது
நம்முடைய செயல்.
நம் இறப்பிற்கு ஒன்று
தான் காரணம் அது
நம்முடைய வயது.

Comments

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு