நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.

பிச்சை என்றால் என்ன?

யார் இல்லை என்று வந்தாலும் இல்லையென்று சொல்லாமல் உன்னிடம் இருப்பதைக்கொடு
ஏனெனில் நீ செய்யும்
சிறு தானமும் தர்மமும்
பலரின் பசியை போக்கலாம்.

Comments

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு