நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.

எது நம் வாழ்க்கைக்கு அர்த்தமற்றது?

அன்பு உள்ளவரை அம்மா
பாசம் உள்ளவரை நட்பு
காதல் உள்ளவரை மனைவி
பணம் உள்ளவரை சொந்தம்
மானம் உள்ளவரை மதிப்பு 
இவை அனைத்தையும் எப்போது
இலக்கிறாயோ பிறகு
நீ வாழும் வாழ்க்கை அர்த்தமற்றது.

Comments

Post a Comment

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு