நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.

பிரிவு என்றால் என்ன?

ஏன் பிரிந்தோம்
என்று வருத்தப்படுவதை விட
நல்லவேலை அவளிடம்
இருந்து தப்பித்துக் கொண்டோம்
என்று சந்தோச படுவதே மேல்
ஏனெனில் பழகும் போது
புரியவில்லை 
அவளிடம் காதல் இல்லை
காமம் தான் உள்ளது என்று.

Comments

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு