நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.

காதலில் சந்தேகமா?

உன்னை தவிர
வேறு யாரும் இல்லையே
 என்று எண்ணிய எனக்கு
ஏனோ தெரியவில்லை
 என் மனம் அழுகிறது,
உன்னை விட்டு
விலகக்கூடாதென்று
ஏனெனில் உன்னுடைய
வெகுளித்தனமான அன்பு
என்னை கட்டிபோடுகிறது!
இதை எப்படிச் சொல்லி
புரியவைப்பேன் உனக்கிருப்பது
சந்தேகம் என்று.

Comments

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு