நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.

எதை நாம் வாழ்வில் சொல்லக்கூடாது?

என்றைக்குமே உச்சரிக்காதே
என்னால் மட்டும் தான்
முடியும் என்று
ஏனெனில் நான் என்று
சொல்கிறவன் அழிகின்றான்
நாம் என்று சொல்கிறவன்
உயர்கின்றான்.


Comments

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு