நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.

காதல் தோல்விக்காக வருந்தாதே!

நீ பிரிந்ததாலோ
என்னவோ என்று
எனக்குத் தெரியவில்லை
நான் வாழ்க்கையில்
 உயர்ந்துவிட்டேன்
ஏனெனில் உன்முன்
வாழ்ந்துகாட்ட வேண்டும்
 என்பதற்காக. 

Comments

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு