நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.

நட்பு என்றால் என்ன?

உண்மையாக பழகினால்
உயிரைக்கொடு
நேர்மையாக பழகினால்
தைரியம் கொடு
பசி என்று வந்தால்
 உணவு கொடு
அன்போடு வந்தால்
அடைக்கலம் கொடு
அழுது கொண்டு வந்தால்
ஆதரவு கொடு
ஆனால் உன்ன்னிடம் பழகிவிட்டு
துரோகம் செய்தால்
 உயிரை எடு.

Comments

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு