நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.

மரணம் என்றால் என்ன?

அஞ்சாதவன் கூட அஞ்சுவான்
 இவன் பெயருக்கு
இவன் வந்தால் என்ன செய்வான்
என்று தெரிவதில்லை பலருக்கு
இவன் வந்தாலும் கேட்கமுடியாது
இவன் கொடுத்தலும் தடுக்க முடியாது
இப்போது புரிகிறதா
இவன் தான் மரணம் என்று.


Comments

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு