நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.

இது தான் காதல் தோல்வியோ?

அன்பும் பிரிவும்
உன்னை மறப்பதற்கு அல்ல 
என் உயிர் உள்ளவரை நினைப்பதற்கே
நீ காட்டிய பொய்யான அன்பு
என்னை தனிமை படுத்தலாம்
ஆனால் ஒரு நாள் என்னை இழந்துவிட்டோமே என்று கண்ணீர் விடலாம்.
புண் பட்ட மனதிற்கு தான் தெரியும் வலியின் வேதனை
உன் நினைவுடன் எப்போதும் தனிமையாய் வாழ்கிறேன் நீ என்றாவது வருவாய் என்று. 

Comments

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு