நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.
இது தான் காதல் தோல்வியோ?
- Get link
- X
- Other Apps
அன்பும் பிரிவும்
உன்னை மறப்பதற்கு அல்ல
என் உயிர் உள்ளவரை நினைப்பதற்கே
நீ காட்டிய பொய்யான அன்பு
என்னை தனிமை படுத்தலாம்
ஆனால் ஒரு நாள் என்னை இழந்துவிட்டோமே என்று கண்ணீர் விடலாம்.
புண் பட்ட மனதிற்கு தான் தெரியும் வலியின் வேதனை
உன் நினைவுடன் எப்போதும் தனிமையாய் வாழ்கிறேன் நீ என்றாவது வருவாய் என்று.
உன்னை மறப்பதற்கு அல்ல
என் உயிர் உள்ளவரை நினைப்பதற்கே
நீ காட்டிய பொய்யான அன்பு
என்னை தனிமை படுத்தலாம்
ஆனால் ஒரு நாள் என்னை இழந்துவிட்டோமே என்று கண்ணீர் விடலாம்.
புண் பட்ட மனதிற்கு தான் தெரியும் வலியின் வேதனை
உன் நினைவுடன் எப்போதும் தனிமையாய் வாழ்கிறேன் நீ என்றாவது வருவாய் என்று.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment