நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.

எப்படி வாழ வேண்டும் வாழ்க்கையை?

முடிந்தால் வாழ்ந்துகாட்டு
நீ யார் என்று
முடியவில்லையேல்
உன்னை மாற்றிக்காட்டு
இந்த உலகிற்கு
நீ யார் என்று
அப்பொழுது தெரியும்
நீ ஒரு மனிதன் என்று.


Comments

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு