நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.

இது தான் நம்பிக்கை துரோகமோ!

உன் வறுமையை சொல்லி
என்னிடம் பழகி
என்னை ஏமாற்றினாயே!
அது எனக்கு வலிக்கிறது
ஏன் உன்னிடம் பழகினோம் என்று.
நான் வருந்தவில்லை ஏனெனில்
நான் வருந்துவதற்கு நீ தகுதியும்  இல்லை.
உன்னிடம் இருந்த காலம் வரை
உண்மையாக பழகியதற்கு நீ கொடுத்த பரிசு வேதனை மட்டுமே.

Comments

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு