நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.

எது பயனற்றது இந்த உலகில்?


காலத்தால் பயிரிடாத நிலமும்
காலத்தால் கல்லாத கல்வியும்
காலத்தால் பார்க்காத வேலையும்
காலத்தால் செய்யாத திருமணமும்
காலத்தால் பெறாத குழந்தையும்
காலத்தால் சேர்க்காத செல்வமும்
யாருக்கும் பயனற்றது.
காலத்தை வீணாக்காதே
சிந்தியுங்கள் தோழர்களே.

Comments

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு