நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.

எது தன்னம்பிக்கை?

ஏன் பிறந்தோம் என்று எண்ணாதே
எதற்காய் பிறந்தோம் என்று என்னு
சொல் உன்னால் முடியும் என்று
இந்த உலகம் சொல்லும் நீ யார் என்று
தமிழா எழு தளராமல் எழு. 

Comments

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு