நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.

தமிழன் என்பவன் யார்?

தன்னலம் பார்க்காமல் பிறர்நலம்
பார்க்கும் பேரன்பும்;
இல்லை என்று வருபவருக்கு
இல்லை என்று சொல்லாமல்
இருப்பதை கொடுப்பதும்
தேடி வருபவர்களுக்கு
அடைக்கலம் கொடுப்பதும்
உள்ளதை உள்ளபடியே
 பேசுபவன் தான் தமிழன்.

"தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா". 

Comments

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு