நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.

எதை நாம் பின்பற்றவேண்டும்?

எவன் தன் குற்றத்தை உணர்கிறானோ அவன் முன்னேறுகிறான்
எவன் தன் குற்றத்தை மறைக்கிறானோ அவன் அழிகின்றான்.
இவைகளை காலம் தான் தீர்மானிக்கின்றன. 

Comments

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு