நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.

எது காலத்தின் கட்டளை?

யாரையும் குறைத்து எடைபோடாதே
ஏனெனில் யாருக்கு என்ன திறமை
இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது ஒரு நாள் நீ அவர் முன்னே கைகட்டி நிற்கக்கூடிய சூழ்நிலை உருவாகலாம்
இதைத்தான் காலத்தின் கட்டளை என்பார்கள். 

Comments

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு