நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.
விவசாயின் வேதனை!
- Get link
- X
- Other Apps
நீ எப்போது வருவாய்
என்று ஏங்கி நின்றேன்
நீ வரவில்லை
என் நிலம் வறண்டது
நீ வரவில்லை
என் கண்ணில் நீர் கொட்டியது
நீ வரவில்லை
இப்போது என் இனம் அழிந்தது
நீ வந்தாய் மழையாய்
யாருக்கும் பயனின்றி
இப்போது புரிகிறதா
விவசாயி படுவது
வேதனை என்று.
என்று ஏங்கி நின்றேன்
நீ வரவில்லை
என் நிலம் வறண்டது
நீ வரவில்லை
என் கண்ணில் நீர் கொட்டியது
நீ வரவில்லை
இப்போது என் இனம் அழிந்தது
நீ வந்தாய் மழையாய்
யாருக்கும் பயனின்றி
இப்போது புரிகிறதா
விவசாயி படுவது
வேதனை என்று.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment