நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.

விவசாயின் வேதனை!

நீ எப்போது வருவாய்
என்று ஏங்கி நின்றேன்
நீ வரவில்லை
என் நிலம் வறண்டது
நீ வரவில்லை
என் கண்ணில் நீர் கொட்டியது
நீ வரவில்லை
இப்போது என் இனம் அழிந்தது
 நீ வந்தாய் மழையாய்
யாருக்கும் பயனின்றி
இப்போது புரிகிறதா
விவசாயி படுவது
வேதனை என்று.



Comments

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு