நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.

பணம் என்றால் என்ன?

நீ இருக்கும் போது
புரியவில்லை
நீ யார் என்று
நீ இல்லாதது போது
புரிகிறது இது தான்
உலகம் என்று
இப்போது புரிகிறது
 நீதான் பணம் என்று. 

Comments

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு