நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.

எது தன்னம்பிக்கை?

நீ விழும் போது உன்னை தூக்கி பிடிக்கும் கை
நீ அழும் போது உன் கண்ணீரை துடைக்கும் கை
நீ முடியாது என்று சொல்லும் போது உன்னால் முடியும் என்று சொல்லும் கை
உன் கஷ்டத்தில் உனக்கு துணையாக இருக்கும் கை
அதுதான் உன் தன்னம்பிக்கை அதை ஒரு போதும் உன் வாழ்வில்
விட்டு விடாதே.
வெற்றி நிச்சயம்.

Comments

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு