நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.

எது நமக்கு வருத்தத்தை தரும்?

இருக்கும் போது தெரியாது
யாருடைய அருமையும்
இல்லாத போது தான் தெரியும்
 அவர்கள் இல்லையே என்று
சிறு தவறுகளுக்காக யாரையும் விட்டு விலகாதீர்கள் ஏனெனில் என்றாவது ஒரு நாள் அவர்கள் உதவி
உங்களுக்கு தேவை படலாம்
வாழ்க்கையின் எதாவது ஒரு சமயத்தில். 

Comments

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு