நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.

எது அன்பு?


கடனாக இருந்தாலும் சரி
அன்பாக இருந்தாலும் சரி
திருப்பி செலுத்தினால் தான்
மதிப்பு, இல்லையெனில் நீ
அனாதையாவாய். 

Comments

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு