நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.

எதை நாம் சொல்லக்கூடாது?

யாரிடமும் உங்கள் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள் ஏனெனில்
இன்று நல்லவர்களாய் இருப்பவர்கள் நாளை எதிரியாக மாறலாம்.
இது நம் நட்பை இழக்க நேரிடும். 

Comments

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு